Friday 18 July 2014

விட்டில் பூச்சி மனிதர்கள்



விளொக்கொளியில்  இந்த 

 விட்டில்பூச்சி  மனிதர்கள்

எதைத் தேடி அலுத்து போகின்றனர்

        இயந்திரமாய் மாறிய மனங்களில

                      இறுகிப் போன இரக்கமும்,

                     வற்றிப் போன மனிதமும் அருகில்                                

                          இருப்பவரிடம் நட்பு பாராட்டாத

                   அளவு சந்தேகமும் , இயந்திரமாய்மாறிய

                             வாழ்க்கையில்

            தொலைத்து விட்ட மிச்ச வாழ்க்கையும் .

                பொறாமை மற்றும் வஞ்சகத்தினால்

            புரையோடிப் போன நெஞ்சத்தில் இறைவன்

                            எப்படி இருப்பான்?

No comments: