Saturday 28 February 2015

மரியாதை

இருக்கும் போது கிடைப்பதல்ல .
இல்லாத போதும் கிடைப்பது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! மிகச் சரியே! அருமை!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அன்புச் சகோதரிக்கு வணக்கம். கவிதை சொல்செட்டோடு (பட்டுக்கத்திரிச்ச மாதிரி) இருக்கிறது. கொஞ்சம் அழகில் சார்ந்த கற்பனையைச் சேர்த்தால் உங்கள் கவிதைகள் வரலாற்றில் நிற்கும். (நல்ல வேளையாக எனது தளத்திற்கு வந்தீர்கள், நான் உங்கள் தளத்தின் யுஆர்எல்-ஐத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது எனது தளத்தில் இணைத்துவிட்டேன். இனித் தொடர்வேன்) தொடர்ந்து எழுதுங்கள்

மகிழ்நிறை said...

நச்சுனு சொன்னீங்க தோழி!! ஆன எத்தனை பேருக்கு அது புரியுது!!

balaamagi said...

உண்மையே,,,,,,,,,,,

yathavan64@gmail.com said...

"anithashiva.blogspot.com"
புகழ்வதற்கு வார்த்தை இல்லை
இகழ்வதற்கு இடமும் இல்லை!
தொடருங்கள்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com