Friday 5 September 2014

ஆசிரியர் தினம்






தன் மாணவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் படாமல் பெருமிதம் கொள்ளும் ஒரே இனம் ஆசிரியர்.
இன்னும் எத்தனை ஜென்மமோ தெரியவில்லை
அத்தனை ஜென்மத்திலும் ஆசிரியையாகவே பிறக்க வேண்டும்.இன்று வகுப்பில் என் மாணவர்களின் வாழ்த்துக்கள் மனதுக்கு நிறைவைத் தந்தது.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

No comments: