Wednesday 15 October 2014

போதும் நிறுத்திக்கொள்...!



உனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது
என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு.
ஆனால்
அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல மணி
நேரங்கள் தேவைப்படுகின்றது.
ஒட்டிய ஈரம் காய்வதற்குள் மீண்டும்
உடைத்து நொறுக்குகிறாய்.
இதோடு
போதும் நிறுத்திக்கொள்.

9 comments:

Kasthuri Rengan said...

நல்ல கவிதை...
தொடர்க

நண்பர்களின் முகநூல் தகவல்கள்

anitha shiva said...

பாராட்டியதற்கு மிக்க நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! என்ன ஒரு அர்த்தமுள்ள கவிதை! மிகவும் ரசித்தோம்! தொடர்கின்றோம்!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

கவிதையும் அருமை, படமும் பொருத்தம்.
இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
பொறுப்பான பதிவுகள். தொடருங்ள், தொடர்வேன்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அருமை. எனது தளத்தில் உள்ள “சில கவிஞர்களின் சில கவிதைகள்“ பதிவில் உள்ள கவிஞர் ஜெயபாஸ்கரனின் கவிதையைப் படிக்க வேண்டுகிறேன்.

மகிழ்நிறை said...

தோழி!! சூப்பர்!!

anitha shiva said...

நன்றி தோழி.

anitha shiva said...

தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி அய்யா.

ஊமைக்கனவுகள் said...

தங்களின் கவிதை முயற்சி தொடரட்டும்!
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி