Sunday 5 October 2014

தாய் பறவை



எந்த பறவையும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் பார்ப்பதில்லை.அன்பாகவே இரை தேடி ஊட்டுகிறது.மனிதன் மட்டும் இன்னும் திருந்தவில்லை.இந்த பறவைகளைப் பார்த்தாலாவது திருந்துங்கள்.






2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

கவிதை அருமையெனில், படமும் கவிதை! எங்கே பிடித்தீர்கள் அழகுப்படத்தை?

anitha shiva said...

எல்லாம் கூகுளாண்டவர் அருளால் தான்.நன்றி அய்யா.