Friday 6 June 2014

ஆசிரியர்

                                                   
ஆசிரியர்



வருங்கால சமுதாயத்தை படைத்ததால் இறைவன் ஆனாய்


உலக அறிவை ஊட்டியதால்  தந்தை ஆனாய்


வகுப்பனறயில் பேணி காப்பதால் அன்னை ஆனாய்


திசை மாறிய போது வழிகாட்டி  தோழன் ஆனாய்


துவண்டு  கிடந்த போது  தட்டி கொடுத்து சகோதரன் ஆனாய்

No comments: