Wednesday 27 August 2014

கனவின் கதவுகள்



   கனவுகளின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு

உறங்கச் செல்கிறேன்.

நீ வருவாய் என நம்பிக்கையோடு.

கனவுகளில் நீ சிரித்த சாயல்கள்

என் பகல்களையும் பற்றிக்கொள்கிறது.

2 comments:

மகிழ்நிறை said...

சூப்பர் தோழி!! மனம் பற்றுகிறது கவிதை:))

anitha shiva said...






பாராட்டியதற்கு மிக்க நன்றி தோழி.தாங்கள் ஊக்குவிப்பதால் தான் நிறைய எழுத முடிகிறது.